டிஸ்(டவர்) ஆண்டனா அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும்! – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை.


கலைஞானபுரம் கிராமத்தில் டிஸ்(டவர்) ஆண்டனா அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும்! – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கோரிக்கை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி வைப்பார் அருகே உள்ள கலைஞானபுரம் கிராமத்தை சேர்ந்த 200 க்கு மேற்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தி முற்றுகையிட்டு மனு.

“எங்கள் ஊருக்கு அருகே தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தொழில்நுட்ப முனையம் அமைப்பதற்காக ஒரே இடத்தில் 15 டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதே நிறுவனம் விருதுநகர் மாவட்டத்தில் டவர் அமைக்க முயன்றபோது கிராம மக்கள் போராட்டம் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.

ஒரே இடத்தில் 15 டவர்கள் அமைத்தால் அதிகளவில் கதிர்வீச்சு ஏற்பட்டு, சுற்றியுள்ள கிராம மக்களுக்கு புற்றுநோய், இருதய நோய், குறை பிரசவம், பெண்களுக்கு மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கிராம மக்களின் நலன்கருதி இப்பணிகளை தடுத்து நிறுத்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp