புதூர் ஊராட்சி ஒன்றியம் நாகலாபுரத்தில் 15-வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் 50-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார சுகாதார நிலையம் கட்டிடத்தை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் மருத்துவர் ரவீந்திரன்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார்,வெங்கடாசலம் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் உலகம்மாள் முனியசாமி.
மாவட்ட பிரதிநிதிகள் முருகேசன்,கார்த்திகைமுருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், புதூர் மேற்கு ஒன்றிய ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கணேசப்பாண்டியன், ஊராட்சி செயலாளர் காமராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.