மூணாறு வட்டவடையில் அறுவடை காலம் ஆரம்பம்!!…

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு பகுதியில் 40 கிலோமீட்டர் தூரம் உள்ள வட்டவடை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேரளத்தில் மிக உயரமான விவசாய கிராமம் என்பது வட்டவடை பகுதி ஆகும். இந்த பகுதிக்கு கால நிலைகளையும் மற்றும் விவசாய கிராமங்களையும் காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர், இங்கு வசிக்கும் மக்களின் முக்கிய நோக்கம் என்பது விவசாயம் மட்டுமே ஆகும். தற்போது வட்டவடை பகுதியில் (Strawberry) ஸ்ட்ராபெரி, பூண்டு, உருளைக்கிழங்கு, காரட் போன்ற விவசாய உற்பத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இதை காண்பதற்காகவே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிகமாக 25 ஹெக்டர் பூமியில் ஸ்ட்ராபெரி மட்டும் விளைச்சல் நடத்தப்பட்டது.ஸ்ட்ராபெரியின் பாகமாக ஸ்ட்ராபெர்ரி ஒயின், ஸ்ட்ராபெரி ஜாம், ஸ்ட்ராபெரி பழம் போன்றவர்களை சுவைத்தும் தங்களது சொந்தங்களுக்கு பொருட்களை வாங்கியும் சந்தோஷத்துடன் திரும்பி செல்கின்றனர் சுற்றுலா பயணிகள்.

நாளைய வரலாறு செய்திக்காக,
-அஜித்,மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp