கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தற்போது யானைகள் நடமாட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் ஆங்காங்கே யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து வீடு மற்றும் உடைமைகளை சேதப்படுத்தி வருகிறது. அதேபோன்று வால்பாறைக்கு செல்லும் சாலைகளில் யானைகள் அவ்வப்பொழுது சாலையில் உலா வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் குரங்கு நீர்வீழ்ச்சி அருகே வாகனங்கள் செல்லும் சாலையில் யானைகள் உலா வந்தன இதனைக் கண்டு வாகன ஓட்டிகள் வாகனத்தை சிறிது நேரம் நிறுத்தி யானைகள் சென்ற பிறகு வாகனத்தை இயக்கி சென்றனர் எனவே வால்பாறைக்கு வாகனங்களில் வருவோர் வாகனத்தை மிகவும் எச்சரிக்கையாக இயக்கி வரும்படி அந்த வாகனங்களில் சென்ற வாகன ஓட்டுநர்கள் மற்றும் வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
வால்பாறை நிருபர்
-திவ்யகுமார்.