ஆனைமலையில் விஸ்வேஸ்வரா திருக்கோவிலில் அருள்மிகு சிவகாமி அம்பிகை உடனமர் ஆனந்த நடராஜப் பெருமான் திருக்கல்யாண நிகழ்ச்சி!!

கோவை மாவட்டம் ஆனைமலை நகரில் அமைந்துள்ள விஸ்வேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வகையில் இவ்வாண்டிற்கான பங்குனி உத்திர விழா மார்ச் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நேற்று கொண்டாடப்பட்டது முதல் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை 7 மணி அளவில் அருள்மிகு சிவகாமி அம்பிகை உடனமர் ஆனந்த நடராஜப் பெருமான்
திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆனைமலை நிருபர்,
-P.சின்னமுத்துச்சாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp