எட்டையாபுரம் வட்டம் சிந்தலக்கரையில் வருகின்ற 26-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதால் அதற்கான ஏற்பாடு பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி கனிமொழி கருணாநிதி அவர்களும், அமைச்சர்கள் த
கீதாஜீவன் அவர்களும், அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களும்,ராஜ கண்ணப்பன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C.சண்முகையா அவர்களும், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் அவர்களும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களும் பார்வையிட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன் கோவில்பட்டி நகர செயலாளர் கருணாநிதி கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் எட்டையாபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை,