கன்னியாகுமாரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் பத்மநாபபுரம் குமரி மாவட்ட செயலாளர் சீலன் கனிமவளக் கொள்ளையர்களால் கடந்த நாட்களில் மிரட்டப்பட்டதை அடுத்து இது குறித்து காவல்துறையில் புகார் அளித்துவிட்டு வந்தவரை சமூக விரோதிகள் கொலை செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் சீலனை இன்று வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை ஆகையால் கொலை செய்ய முற்பட்ட கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்மநாபபுரம் மற்றும் குளச்சல் தொகுதி சார்பில் நாம் தமிழர் கட்சியினர் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.
செய்தியாளர் கன்னியாகுமரி,
-P.இந்திரன்.