கன்னியாகுமரி நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் 19.04.2024 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் D.ஜாண்தங்கம் முன்னிலையில் பாராளுமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் மாநில கழக மீனவர் அணி இணை செயலாளர்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முனைவர் பசிலியான் நசரேத் அவர்களும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் மாநிலக் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் திருமதி ராணி அவர்களும் புலியூர்சாலை பகுதிகளில் மீன் விற்கும் வியாபாரிகளிடம் பேருந்து பயணிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் மகத்தான வெற்றி பெற வேண்டி தீவிர வாக்கு பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.
செய்தியாளர்
-P.இந்திரன்,கன்னியாகுமரி.