நண்பர்களுடன் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள வியாபாரி சங்க செயற்குழு தலைவரான திரு கிருஷ்ணா ஜவுளி உரிமையாளர் திரு சாஜு அவர்களின் மகன் சாய் கிருஷ்ணா வயது 25 அவர் நண்பர்களுடன் வால்பாறை அடுத்து உள்ள வெள்ளை மலை தன்னல் முன்பாக கரும்பாலம் என்ற பிரிவில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர் அலறிய சத்தத்தை கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி சென்று பார்க்கும் பொழுது தண்ணிக்குள் சென்றவர் காணவில்லை என தெரிவித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்பு 108 அவசர ஊர்தி வாகனம் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் வரவழைக்கப்பட்டு அவரின் உடல் மீட்கப்பட்டது அங்கிருந்து அவசர உறுதி வாகனம் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் வால்பாறை பகுதி வியாபாரிகள் பொதுமக்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp