கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் இன்று 8-05-2024 அதிகாலை பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மீது கட்டுபாடு இழந்து ஓடிய தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவருக்கு இரண்டு கைகளும் பறிபோனது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன் நிலையில், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-சையத் காதர்.