கோவையில் காவலர்களுக்கு துப்பாக்கி சூடு பயிற்சி…!!!

கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட்டது. கோவை மாநகர காவல் அதிகாரிகளுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி
கோவை மாநகரக ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் படி, கோவை ரைபிள் கிளப்பில் எஸ்.ஐ முதல் ஏ.சி., எஸ்.பி வரையிலான கோவை மாநகர காவல் துறை அதிகாரிகளுக்கு 9 எம்.எம் பிஸ்டலில் துப்பாக்கிச் சூடும் பயிற்சி நடத்தப்பட்டது

இதில் 9 ஏ.சி. எஸ்.பி., 22 இன்ஸ்பெக்டர்கள், 40 எஸ்.ஐ.க்கள் என மொத்தம் 71 பேர் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் பங்கேற்பாளர்களுக்கு ஸ்டிரிப்பிங் & அசெம்பிளிங், லோட் & அன்லோட், இலக்கு, சுத்தம் செய்தல் & பராமரிப்பு, பாதுகாப்பு பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp