தூத்துக்குடியில் உடல் உறுப்பு தானம் குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வஉசி கல்லூரி முன்பு துவங்கிய இந்த பேரணியை மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் சைலேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேரணியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பயிற்சி மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.