கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள ஜே ஜே நகர் சாலையில் தினந்தோறும் அதிகப்படியான நான்கு சக்கர இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றது. ஆனால் இந்த சாலை நடுவே மிகப்பெரிய குழி ஒன்று உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்தில் பயணித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் நடைபெறும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு உடனடியாக இந்த குழியை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.