தூத்துக்குடியில் வில்வத்தை போட்டி – புதியம்புத்தூர் பள்ளி மாணவர்கள் சாதனை!!

தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான வில்வத்தை போட்டிகள் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

போட்டிகளில் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். இப்போட்டியில் புதியம் புத்தூர் எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் 14 தங்க பதக்கங்கள், 9 வெள்ளி பதக்கங்கள், 6 வெண்கல பதக்கங்களை பெற்று, இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர் . சாதனை படைத்த எடிசன் பப்ளிக் பள்ளி மாணவர்களை பள்ளியின் தாளாளர் அன்பு எடிசன் வெகுவாக பாராட்டினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-எஸ் நிகில் ஓட்டபிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts