மேலப்பாறைப்பட்டி விநாயகர் சிலை ஊர்வலம் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்ஆர்வி கவியரசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே மேலப்பாறைப்பட்டி அருள்மிகு ஶ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் வைத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற 4ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்ஆர்வி கவியரசன் அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துவிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி விநாயகர் சிலை ஊர்வலத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் குருமலை ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் மற்றும் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை இந்து மகாசபா தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் அஜித்குமார் மற்றும் ஊர் இளைஞர்கள் கோவிந்தராஜ் வேல்முருகன் மகாராஜா குபேரன் ராஜன் முதீஷ்கண்ணன் அபிஷேக் பூசாரி ஆனந்தராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் நிகழ்ச்சிக்கு கடம்பூர் காவல்நிலையம் உதவி ஆய்வாளர் ராஜதுரை காவலர் ஜெயபிரகாஷ் பாதுகாப்பு வழங்கினார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp