தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கழுகுமலையில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கழுகுமலை பேரூராட்சி அதிமுகவின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம் கழுகுமலை பேரூராட்சி செயலாளர் முத்துராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கூட்டத்தில் அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்கள் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன் ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஶ்ரீதர் மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி கனகசுந்தரம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன் மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நீலகண்டன் ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன் நகர எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கருப்பசாமி மாவட்ட அம்மா பேரவை தலைவர் மாரியம்மன் கவுன்சிலர்கள் விஜயா ஜோஸ்பின்தங்கமணி வார்டு செயலாளர்கள் செந்தூர்பாண்டியன் கௌரி மாரியப்பன் அருமைநாயகம் வேல்ச்சாமி காளியம்மாள் செந்தில்குமார் மாரியப்பன் விஜயலட்சுமி கணபதியம்மாள் கனி மணி வலையல் முத்து தேவராஜ் சின்னப்பன் சுப்பிரமணியன் மணியாச்சி பஞ்சாயத்து துணை தலைவி ரேவதி மகளிரணி பிரபாவதி அதிமுக நிர்வாகிகள் ஆசூர் காளிப்பாண்டியன் சங்கப்ப செந்தில்குமார் அந்தோணிபாஸ்கர் முருகன் லட்சுமணக்குமார் பேரூராட்சி நிர்வாகிகள் வார்டு செயலாளர்கள் தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை