எட்டயபுரத்தில் அதிமுக நகர செயலாளர் தலைமையில் உமறுப்புலவர் பிறந்தநாள் விழாவில் மரியாதை!!

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் அமுதாகவி உமறுப் புலவர் சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழ் அறிஞர் அமுதகவிக்கு 382 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பிறந்த நாள் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜ் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் அமுதகவி உமறுப் புலவர்ருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்வில் அதிமுக எட்டையாபுரம் நகர அவை தலைவர் கணபதி கவுன்சிலர் அய்யம்மாள் வார்டு செயலாளர்கள் கருப்பசாமி, கார்டன் பிரபு, மனோகரன், சின்னத்துரை, மகளிர் அணியினர் செல்வி, சாந்தி, கழக நிர்வாகி வேலுச்சாமி, மோகன், மணிகண்டன் ஜமாத் தலைவர் காஜா மைதீன் மற்றும் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp