போத்தனூர் சித்தண்ணபுரம் பகுதியில் நீண்ட நாட்களாக உப்பு தண்ணீர், குடி தண்ணீர் குழாய்கள் கீழ் மட்டத்தில் இருப்பதால் அந்தப் பகுதி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இதனை இந்திரா நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்தின் நிர்வாகிகள்,மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாட்ஷாவிடம் புகார் தெருவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அஸ்லாம் பாட்ஷா உடனடியாக 99 ஆவது வார்டுக்கு உட்பட்ட பகுதி செயலாளர் முரளிதரன் அவர்களிடம் எடுத்துரைத்து தண்ணீர் பிரச்சனை சரி செய்தனர். இதனால் சித்தநாதபுரம் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் அனைவரும் மகிழ்ச்சியில் மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்திகளுக்காக தலைமை நிருபர்
-ஈசா.