கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையிலிருந்து கோவை சென்ற அரசு பேருந்தும் சேலத்தில் இருந்து வால்பாறைக்கு வந்த அரசு பேருந்தும் 21 ஆவது வளைவில் உரசிக்கொண்டன. இதனால் பொதுமக்கள் அலறிய சத்தத்துடன் கூச்சலிட்டர்னர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு செல்ல வேண்டும் என வழித்தடங்களில் அறிவிப்புப்பலகை வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் வால்பாறை அரசு பஸ் ஓட்டுனர்களின் கவனக்குறைவால் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் பேருந்து பயணிகள் அச்சத்தில் பயணிக்கிறார்கள்.
விபத்துகள் நடைபெறாமல் இருக்க போக்குவரத்துத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.