கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள அக்கா மலை எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு ஆறு யானை கொண்ட கும்பல் ஒன்று ரேஷன் கடை பக்கத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர் வீட்டுப்பகுதிகளில் முருகையா சூப்பர்வைசர் அவர்களின் வீட்டு முன்பாக உள்ள வாழை மரங்களை வேரோடு சாய்த்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவைகளுக்கு தேவையான உணவாக வாழை மரங்களை உட்கொண்டதுக்கு பிறகு அப்பகுதி சேதப்படுத்த ஆரம்பித்தது. உடனே பொதுமக்கள் வனவிலங்கு அதிகாரிகளை வரவழைத்து யானைகளை காட்டுக்குள்ளே விரட்டி விடப்பட்டது. இதனால் அக்கா மலை பொதுமக்கள் இடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.