கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள குரங்கு முடிஞ்சி பாறை செல்லக்கூடிய மாதா சந்திப்பு பகுதியில் ஆறு வடைவு கொண்ட முக்கோணத்தில் வைக்கப்பட்டிருந்த உயர் மின் கோபுர விளக்கு,வழிகாட்டு தல பலகை ஆகியவை அப்பகுதியில் காணவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வரக்கூடிய பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வழித்தடம் தெரியாமல் அவதிக்குள்ளாகும் நிலை உருவாகியுள்ளது. அப்பகுதியில் இரவு நேரங்களில் யானைகள்,கரடிகள் போன்ற விலங்குகள் நடமாட்டம் உள்ளது என்று கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்குள்ளாகும் அவல நிலை உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.