கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுக்கா பகுதியில் உள்ள நகராட்சிக்கு உட்பட்ட வாகனங்கள் பழுதடைந்து கிடப்பில் போடப்பட்டது. டிராக்டர்,நான்கு சக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் என நகராட்சிக்கு உட்பட்ட வாகனங்கள் பல நாட்களாக கிடக்கின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல வாகனங்களை பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாதவாறு உதிரிபாகமாக மாறிவிட்டது. உடனடியாக வால்பாறை நகராட்சி ஆய்வாளர் மற்றும் நிர்வாகிகள் இதற்கு உண்டான நடவடிக்கை எடுத்து மக்களின் வரிப்பணம் வீணாகாமல் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார் வால்பாறை.