ஞாயிறு அன்று (01-12-24) கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. அதில் நமது கோவையை சேர்ந்த நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவ மாணவிகள் மற்றும் ஜி ஆர் ஜி பள்ளி மாணவி கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பெண்கள் 17 வயதுக்கு கீழ் பிரிவில் ஆர் ஜி பள்ளி மாணவி சம்யுக்தா முதல் இடம், 19 வயதுக்கு கீழ் பிரிவில் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் லக்ஷயா, ஸ்ரீசாருலதா, பூஜா ஸ்ரீ, 19 வயதுக்கு மேல் பிரிவில் சுவேதா, அனாமிகா மற்றும் கிர்த்திகா பதக்கம் வென்றனர். ஆண்கள் 19 வயதுக்கு மேல் பிரிவில் சுமேஷ் மற்றும் மொழி வேந்தன் பதக்கம் வென்றனர்.
அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எ . பி .ஜே உலக சாதனையின் நிறுவனர் மற்றும் தலைவரான அஜித் குமார் மற்றும் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யோகா பயிற்சியாளரான கார்த்தி கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்து பரிசளித்து பாராட்டினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில்.