தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனின் நேர்முக உதவியாளர் மறைவு காரணமாக மொழிப்போர் தியாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனின் நேர்முக உதவியாளரும், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் தங்கபாண்டியன் மகனுமான டி.கருணாநிதி இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதி அஞ்சலி இன்று மாலை கேடிசி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து நடைபெறுகிறது.
அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று மாலை திமுக சார்பில் நடைபெற இருந்த மொழிப்போர் தியாகிகள் கூட்டம் ஒத்திவைக்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.