கோயமுத்தூர் போத்தனூர் செட்டிபாளையம் சங்கமம் நகரில் “சங்கமம் குடியிருப்போர் நல்வாழ்வு சங்கத்தின்” சார்பாக நமது “இந்திய நாட்டின் 76 வது குடியரசு தின விழாவை” தேசிய ஒருமைப்பாட்டுடனும், சமுதாய நல்லிணக்கத்தோடும், சகோதரத்துவத்தோடும், சமத்துவத்தோடும், அனைத்து ஊர் பொதுமக்களையும் ஒருங்கிணைத்து தேசியக்கொடி ஏற்றி, இனிப்பு வழங்கி, “இந்தியர் என்ற பெருமிதத்துடன்” கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் தலைவர் முருகானந்தம், செயலாளர் அப்துல் ரஹீம், நிர்வாக குழு உறுப்பினர்கள் விக்டர் பிரபாகரன், கிதர் முஹம்மது, விஜயகுமார்,வாசிப், ரங்கநாதன், முஸ்தபா, ரஞ்சித் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அப்பு குட்டன், பிரபாகரன், முருகேசன், ஜெயராஜ்,கஸ்தூரி ரங்கன், சத்யன், குணா, V.முருகன், கபாலி,K. முருகன், குமார், ஆகியோர்களுடன் சி. ஆர்.பி.எப் வேல்முருகன் அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.