கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட குப்பைக் கிடங்கு பகுதியில் புகை மண்டலத்துடன் மர்ம நபர்கள் தீவைத்து விட்டனர். புகை மூட்டத்துடன் நெருப்பு எரிகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் வனவிலங்குகள் பொதுமக்கள் கலைக்கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளனர். இவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் இதனை கருத்தில் கொண்டு இது போன்ற தவறு செய்தவர்களை கண்டிக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் வாகன ஓட்டுனர்கள் கலை கல்லூரி மாணவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.