மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது!!

எட்டையாபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் அதிமுக நகரச் செயலாளர் ராஜகுமார் ஏற்பாட்டில் மிக சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் எட்டயபுரம் நகர அதிமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக அமைப்பு செயலாளர் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் தலைமை கழக பேச்சாளர் பாவலர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், தனவதி, மகேஷ், தனஞ்செயன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்ஆர்வி கவியரசன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் போடுசாமி, மாணவரணி சண்முகக்கனி, நகர அம்மா பேரவை செயலாளர் ஆபிரகாம், அய்யாதுரை, கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, வள்ளியம்மாள், மாரியப்பன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் செல்வம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர்கள் மோகன், சுரேஷ்குமார், பேச்சாளர் அய்யப்பன், அவைத் தலைவர் கணபதி, கவுன்சிலர்கள் பிரியா அய்யம்மாள், மாவட்ட பிரதிநிதி வேலுச்சாமி, வார்டு செயலாளர்கள் காளிராஜ், சிவா, சங்கரபாண்டியன், கார்ட்டன் பிரபு, முத்துகிருஷ்ணன், சின்னத்துரை, மனோகரன், மகளிரணி செல்வி சாந்தி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் சூரியா தினேஷ்குமார், அம்பானி, கவிபாரதி,அருண்பாலாஜி, மணிகண்டன், மருதுபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp