ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள வாட்டர் பால், ஐயர்பாடி, சோலையார் டேம், முடிஸ் வால்பாறை ஆகிய பகுதிகளில் ஏடிஎம் மையங்கள் இருந்தும் பயனில்லாமல் இருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பணம் எடுக்க செல்லும் தேயிலை தோட்ட தொழிலாளிகள்,பொதுமக்கள்,வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர் ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமலும் பழுதாகி விட்ட காரணத்தினாலும் பணம் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். அப்பகுதிகளில் ஏ டி எம்  மையங்களை அத்தியாவசியங்களுக்கும் அவசரத்திற்கும் பணம் எடுக்க உதவும் படி சரி செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts