தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் ரோடு மற்றும் பாதாள கழிவுநீர் கான் பாலம் போடும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று இரவு அந்த பணியை பார்த்தேன். பொதுமக்களாகிய நீங்களும் பாருங்கள். கம்பி இல்லாமல் காங்கிரீட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை தட்டி கேட்டேன்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாநகராட்சி நிர்வாகம் இப்படி தான் போட சொல்லி இருக்காங்கன்னு கூறுகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகளும் நேரில் வந்து விட்டார்கள். அவர்களிடம் கேள்வி எழுப்பினேன். “ஆமா நாங்க இப்படித்தான் போட சொல்லி இருக்கோம்” அப்படின்னு கூறிவிட்டார்கள்.
ஜனநாயக நாட்டில் என்ன நடக்குது என்று பொதுமக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவைப் பதிவு செய்தேன்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வேல்முருகன், தூத்துக்குடி.