கோவை மாவட்டம் சேரன் மாநகர் எல்ஐசி காலனி பகுதியில் நேதாஜி சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பூங்காவில் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் நடை பயிற்சி செல்வதற்கும் சிறுவர் சிறுமியர் விளையாடுவதற்கும் இந்த பகுதி சேர்ந்த சிலர் மாலை வேலைகளில் சிறு ஓய்வு மற்றும் சிலர் உடற்பயிற்சி செய்வதற்காகவும் பயன்படுத்தி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக பூங்கா முழுவதும் நீர் நிரம்பி பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.
எனவே பூங்காவை பயன்படுத்த முடியாத அளவுக்கு தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஏ.பழனி, கணபதி.