போத்தனூர் சாரதா மில் சாலையில் திடீர் விரிசல் மக்கள் அதிர்ச்சி..!!

கோவை மாவட்டம் போத்தனூர் சாரதா மில் ரோடு அருகில் முத்தையா நகர் பஸ் ஸ்டாப் உள்ளது. இந்தப் பகுதி மிகவும் பரபரப்பான பகுதியாக இருப்பதால் அதிகமான வாகனங்களும்

 

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பள்ளிகளும் உள்ளதால் சிறுவர் முதல் முதியவர் வரை பயணிக்கும் இந்த சாலை மழையின் காரணமாக திடீரென விரிசல் ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதி மக்கள் இந்த விரிசலை கண்டுஅச்சத்தில் உள்ளனர். 98 வது வார்டு உட்பட்ட இந்த சாலையை அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர் கவனிப்பாரா என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இல்லை யென்றால் இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்ட விபத்து ஏற்படுவதற்குள் சரிசெய்து தர வேண்டும் என்று அந்த பகுதி வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஈசா, சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp