கேரளா மாநிலத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வட கிழக்கு பருவமழை மிகவும் பலமாக பெய்து கொண்டு வருகின்றன. இதை தொடர்ந்து மழை அளவு அதிகரித்து கொண்டே செல்வதால் அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆறு மாவட்டங்களில் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மற்றும் இடுக்கி பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளன.
வங்க கடலில் கற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவடைய வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது அதிக மழை பெய்தால் இயற்கை பெரிடர்களை சந்திக்க நேரிடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இந்த ஆறு மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.