கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா பகுதியான மூணாறில் சுமார் 25 வருடங்களாக பட்டாசு கடைகளை திறக்க கொடுத்த அனுமதி தற்பொழுது ரத்து செய்யப்பட்டு இந்த வருடம் யாருக்கும் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கொடுக்கப்படவில்லை.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் மூணார் பகுதியில் எந்த பகுதியில் பட்டாசு விற்பனை செய்யப்படவில்லை மாசு கட்டுப்படுத்தப்பட்டது என்று அரசு பதில்.
ஆனாலும் அப்பகுதி மக்கள் மற்ற வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடினர்.
காரணம் பட்டாசு வாங்குவதில்லை என்ற காரணத்தினாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததனாலும் வந்த அனைவரும் இனிப்பு மற்றும் ஆடைகளை வாங்கி சென்றதால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.