அரசு பள்ளி மாணவி நிவேதாவுக்கு விருது…!!

கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் கோ இந்தியா கூட்ட அரங்கில் கடந்த 18 -02 -2023 காலை 10 மணிக்கு கோவை முன்னாள் இராணுவத்தினர், விதவைகள் நலச்சங்கத்தின் – 35 வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தலைவர் எம்.ஜே. எப் ஆர். சிவராஜன், பொதுச் செயலாளர் முத்து, பொருளாளர் சந்தான லட்சுமி, அரிமா கோவை மாவட்ட கவர்னர் எம். ஜே. எப் ஜான் பீட்டர் ஒருங்கிணைப்பாளர் ராதிகா மற்றும் இந்தியன் ஏர்போர்ட் ஏர் கேடர் ஆர். ஐ. சேஷன், துணை சேர்மன் எப். ஐ. இ. எஸ் ஏ. முரளிதரன் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி ,தேச பக்தி நடன போட்டியில் முதலிடம் பெற்ற தொண்டாமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும் மாணவி நிவேதாவுக்கு “வேலுநாச்சியார் விருது” வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

ஊடகவியலாளன்,

-ஆர்.கே.பி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp