சுதந்திரப் போராட்ட வீரர் எத்திலப்ப நாயக்கர் அவர்களின் திரு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தின் அடிக்கல் நாட்டு விழா
உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் எத்திலப்ப நாயக்கர் அவர்களின் திரு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தின் அடிக்கல் நாட்டு விழாவினை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் நகர மன்ற தலைவர் திரு.மத்தின் அவர்களும் நகராட்சி ஆணையாளர் திரு.சத்தியநாதன் அவர்களும் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர் நகர மன்ற உறுப்பினர்கள் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ நிர்வாகிகள் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-துல்கர்னி, உடுமலை.