இப்பகுதியை கண்டுகொள்ளுமா பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம்!!

இப்பகுதியை

NALAIYA VARALARU

இப்பகுதியை கண்டுகொள்ளுமா பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம்!!

பூதப்பாண்டி பேரூராட்சிக்குட்பட்ட 9 வது வார்டு பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் முன்பாக உள்ள ஓடையில் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கும் காட்சி.

மேலும் மழைநீர் வடிந்த பிறகு சேரும் சகதியுமாக கேட்பாரற்று கிடைக்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஓடையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் குழந்தைகள் முதல் முதியவர்கள் தவறி விழுந்தால் கை,கால்கள் முறியும் அபாயகரமான நிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்பகுதியை கண்டுகொள்ளுமா? பூதப்பாண்டி பேரூராட்சி நிர்வாகம்.

செய்தியாளர்
-L.இந்திரா வீரபாகு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp