மாநகராட்சி உதவி பொறியாளர் திருமதி.ஏஞ்சலினா அவர்கள் நேரில் ஆய்வு!!
கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 79வது வார்டுக்கு உட்பட்ட கல்லாமேடு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணி தற்போது பேரூர் மெயின் ரோடு, அண்ணா சிலை முதல் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட் S- லைன் கடைசி வரை முழுவதும் சாலை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பணியினை மாநகராட்சி உதவி பொறியாளர் திருமதி.ஏஞ்சலினா அவர்களுடன் மாமன்ற உறுப்பினர் வசந்தாமணி மற்றும் கழக நிர்வாகிகள் பார்வையிட்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.