NALAIYA VARALARU
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் மாநகராட்சி நடவடிக்கை!!
கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மாநகராட்சி இடத்தை ஆக்ரமித்து கடைகள் பல செயல் பட்டுவந்த நிலையில் இன்று ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பெயரில் ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்!!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப்
கோவை தெற்கு மாவட்ட தரைமை நிருபர்