வால்பாறை பிர்லா அருவியில் வாலிபர் மாயம்!!

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அருகே உள்ள பகுதிக்கு உட்பட்ட பிர்லா அருவியில் குளிக்கச் சென்ற கோவையைச் சேர்ந்த சிங்காநல்லூர் பகுதியில் குடியிருந்து வரும் சாஜ் என்பவரின் மகன் சாஹர் வயது 21

வால்பாறை பகுதிக்கு காதலியுடன் சுற்றுப்பயணம் வந்துள்ள பிர்லா அருவியில் குளித்த போது கால் தடுமாறி அருவியில் விழுந்து மாயமான உடன் அவரின் காதலி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்று அருகில் உள்ளவரை உதவிக்கு சத்தமிட்டு கூப்பிட்டதில் அருகில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த நபர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்பு வால்பாறை தீயணைப்பு துறை காவல்துறை உதவியுடன் தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. மற்றும் சின்னக்கல்லார் பகுதியில் கனமழை பெய்ததால்

ஆற்றில் அதிக தண்ணீர் வருவதினால் இறந்தவரின் சடலத்தை தேடும் பணி பல மணி நேரம் தேடப்பட்டு இறந்தவரின் சடலம் கிடைக்காததால் மீண்டும் சடலத்தை தேடும் பணி தொடங்கியுள்ளது இதனால் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்தி களுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp