பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக தலைமை மருத்துவ கண்காணிப்பாளராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர். E.ராஜா. அவர்களை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர்.சியாமளா நவநீதகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மற்றும் திமுக நகரச் செயலாளர் இரா. நவநீதகிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். தலைமை மருத்துவமனை குறித்தும் பல்வேறு ஆக்கபூர்வ பணிகள் குறித்தும் அப்போது மருத்துவர்களுடன் கலந்தாலோசனை செய்தனர் செய்தனர்.
உடன் நகர கழக துணைச் செயலாளர் ச. தர்மராஜ் நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ். கவிஞர் முருகானந்தம் நகரமன்ற உறுப்பினர்கள் எம் .கே .சாந்தலிங்கம் டேஸ்ட்டி பாலு மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் நிர்வாகிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.