தமிழகம் முழுவதும் மக்கள் நலப்பணியாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம் !!!
ஜூலை -4, மக்கள் நலப்பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்கள் இணைத்து நடத்தும் ஆர்ப்பாட்டம்.
தமிழக அரசு மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமன ஆணை வழங்கிட வேண்டும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்ட தலைவர் திரு. ராமசுப்பு அவர்கள், மாவட்ட செயலாளர் திரு. ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட அணைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணி புரிந்து வரும் மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் அவசியம் குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் கலத்து கொண்டு கோரிக்கைகள் வெற்றி பெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இடம் தாலுகா அலுவலகம் முன்பு தூத்துக்குடி நேரம் : மாலை 4.00 மணியளவில் ராமசுப்பு மாவட்ட தலைவர் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர்கள் சங்கம் தூத்துக்குடி மாவட்டம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.