13.8.23 திங்கள் இன்று சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நாங்குநேரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாகவும்,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை படிவத்தில் ஜாதி, மதம், பிரிவுகள் நீக்க கோரியும், இந்தியன் என்ற அடையாளத்தின் அடிப்படையில் மாணவர்கள் கல்வி பயில வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ராகுல் காந்தி.கே (RGK) மாவட்ட தலைவர் ,நதீம் அஹ்மத். வர்த்தக அணி மாநில தலைவர், அர்ஜுன். மாற்றுத்திறனாளி அணி மாவட்ட தலைவர்,அலெக்ஸ். மாநகர தலைவர், வினோத்.
இளைஞர் அணி மாவட்ட தலைவர், நயீம் அஹ்மத். போக்குவரத்து அணி மாவட்ட தலைவர், மணி , சார்லஸ், ரமேஷ், சம்பத், லிங்கராஜ் இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் பல நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.