தூத்துக்குடி மாநகராட்சி 36வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் பூங்கா அருகே மற்றும் சுப்பையா 2 மற்றும் 3வது குறுக்கு தெரு ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாம்களில் பொதுமக்களிடம் கோரிக்கைகளை மாண்புமிகு
அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கலந்து கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
இவர்கள் உடன் மாநகராட்சி ஆணையர் திரு. தினேஷ்குமார் இஆப., மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதிச் செயலாளர் திரு. இராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர் திருமதி. விஜயலட்சுமி, வட்டச் செயலாளர் திரு. செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.