வளரும் தொழில் நுட்பங்களில் ஒன்றான இன்பர்மேஷன் டேட்டா சிஸ்டம், சார்பாக நடைபெற்ற பாரத் ப்ளாக் செயின் யாத்திரை நிகழ்ச்சி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ப்ளாக் செயின் யாத்திரை ஒருங்கிணைப்பாளர் சம்பத் குமார் மாணவர்கள் மத்தியில் கூறியதாவது: பாரத் ப்ளாக் செயின் யாத்திரை குறித்து இந்தியா முழுவதும் 18 மாநிலங்களில் மாணவ மாணவியர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றதாகவும், இத்துறை கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வர கூடிய ஒரு துறையாக உள்ளது.
கிரிப்டோ கரன்சி குறித்தும் இதன் வெளிப்படை தன்மை, நிலைத்தன்மை குறித்தும் எடுத்துரைத்தார், இந்த முதலீடுகளை எளிதில் சிதைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது. இதனால் இந்த வர்த்தகம் மிகவும் பாதுகாப்பான ஒன்று என்றார். இந்த நிகழ்வில் திவ்யா, ரகுவீர், அரவிந்த் விருகாந்தி என பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.