கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மேம்பாலம் மிகவும் பழமையான பாலம். அப்பாலத்தின் விரிசல்கள் ஏற்பட்டு வாகனங்களை ஏதேனும் செல்லும்போது பாலத்தின் அடித்தளம் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை புதுப்பிக்க அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் லாரி பஸ் கார் போன்ற வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
ஏதேனும் அசம்பாவங்கள் ஏற்படும் முன்னே இந்த பாலத்தை சரி செய்ய வேண்டும் என அப்பகுதியில் உள்ள ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யகுமார், வால்பாறை.