தூத்துக்குடி மாவட்டம் வேளாண்மை துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழிப்புணர்வு பிரச்சார வாகன பேரணி இன்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இந்த வாகனம் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி மற்றும் எப்போதும்வென்றான் , ஒட்டநத்தம் பசுவந்தனை ஆகிய பகுதிகளில் சிறுதானிய ஊட்டச்சத்து பற்றிய விளக்க கையேடு விவசாயிக்கு வழங்கி அதை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் ஒட்டப்பிடாரம் வேளாண்மை அலுவலகத்தில் இருந்து தொடங்கியது .
சிறுதானிய உணவு முறையை நாம் கையாண்டால் தான் உடல் பலப்படும், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும், சிறுதானிய உணவுகளை புறக்கணிக்காமல் அவற்றை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். அன்றாட உணவுடனே சேர்த்துக்கொள்ள வேண்டும் ,அப்போது தான் நோய்களை தடுக்க முடியும்.
இந்த விழிப்புணர்வு பேரணியில் சிறு தானியங்கள் முக்கியத்துவம் சோளம் கம்பு ராகி குதிரைவாலி வரகு சாமை திணை வரவு மக்காச்சோளம் சாகுபடி பற்றி தொழில்நுட்பங்கள் மற்றும் ஆரோக்கியம் தரும் சிறுதானிய உணவுகளை பற்றி கையேடு விவசாயி பொதுமக்களுக்கு வழங்கி பிரச்சாரம் நடைபெற்றது வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.