புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எம்எல்ஏ திறந்து வைத்தார்!!

அக்காநாயக்கன்பட்டியில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை எம்எல்ஏ சண்முகையா அவர்கள் திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் அக்காநாயக்கன்பட்டி கிராமத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ரூபாய் 17.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் .சி சண்முகையா அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் அக்காநாயக்கன்பட்டி பாஞ்சாயத்து தலைவர் அய்யாதுரை அவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி ஆணையர் சிவபாலன் அவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி அவர்கள் கவுன்சிலர் ஈஸ்வரி அவர்கள்
மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp