பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பலூன் திருவிழா…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பலூன் திருவிழா நடைபெற உள்ளது.

விழாவில் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் பொதுமக்கள் பயணம் செய்து மகிழ்ச்சி அடையலாம் மற்றும் பொள்ளாச்சியின் அழகை கண்டு ரசிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு மேலும் இவ்விழாவிற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மக்களும் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts