கேரள மாநிலத்தில் மிகவும் பிரபலமான மாவட்டமான இடுக்கி மருத்துவக் கல்லூரியில் அடிப்படை வசதி இல்லாத காரணமாக தங்களது படிப்பை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இடுக்கி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் வருட மாணவர்கள் தான் படிப்பு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது. அடிப்படை வசதி இல்லாதது தான் போராட்டத்தின் முக்கிய காரணம். இரண்டு பேச்சுகளாக படிக்கும் மாணவர்கள் லேப் வசதி, பெண்களுக்கு தங்கும் விடுதி இல்லாதது போன்ற பல கருத்துக்களை முன்வைத்து தான் போராட்டம் நடைபெற்றது. மாணவர்களின் வேண்டுகோள் எங்களுடைய தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் போராட்டத்தின் மிக முக்கிய நோக்கம் என தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன்.கா மூணாறு.