கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதிக்குட்பட்ட வீரப்பனூர் அருகே கேரளா பதிவு எண் கொண்ட காரும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர் வீரப்பகவுண்டனூர் பகுதிக்குட்பட்ட முத்து கவுண்டனூர் அரிசி வியாபாரி பழனிச்சாமி என்று கூறப்படுகிறது.
விபத்து குறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.